சுகாதாரப் பாதுகாப்புடன் பாராளுமன்ற அமர்வு! அனில் ஜாசிங்க …
பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் கூடும்போது சுகாதாரப் பாதுகாப்பு முறையைப் பின்பற்றி பாராளுமன்ற அமர்வுகளை நடத்த கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்க சுகாதார அமைச்சின் குழுவொன்றை பாராளுமன்றத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க விருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, பிரதி செயலாளர் நாயகமும், பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவெல மற்றும் பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினரை நேற்று (06) … Continue reading சுகாதாரப் பாதுகாப்புடன் பாராளுமன்ற அமர்வு! அனில் ஜாசிங்க …
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed